Thursday, October 30, 2014

7 சிரஞ்சீவிகள்!

   என்றும் பதினாறாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் ஆசைபடுகின்றனர்.  ஆனால், பிணி, மூப்பு, சாக்காடு கேட்காமலேயே வந்துவிடுகிறது.  இந்த மூன்றும் தங்களுக்கு அண்டாமல் இருந்தவர்கள் என்றும் சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.  அவர்கள் ஏழு பேர்.  அவர்களுடைய பெயர்கள்:
      அஸ்வத்தாமா, பலி, வியாசர், அனுமான், விபீஷணன், கிருபர், பரசுராமர்.  மேலும், சிவனால் சிரஞ்சீவி ஆக்கப்பட்டவர் மார்க்கண்டேயர் என்பது குறிப்பிடத்தக்கது.
-- - தினமலர் பக்தி மலர்.மே 9, 2013. 

No comments: