Monday, September 29, 2014

நந்தி வழிபாடு !

  சிலர் பயம் அல்லது திட்டமிடத் தெரியாமை காரணமாக உடனடி முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள்.  நேரத்திற்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்ளத் தெரியாது.  அவர்கள் நந்திதேவரை வணங்கவேண்டும்.  மூளையில் உள்ள சிந்தனையைத் தூண்டும் சுரப்பிக்கு தமிழில் ' நந்தி ' என்று பெயர்.  நந்தியை வணங்குவதன் மூலம் சோம்பல் புத்தியை கற்பூர புதியாக மாற்றிக்கொளளலாம் !
-- ஏ.எஸ். யோகானந்தம். முமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஜூன் 16 - 30 . 2013.
பேஸ்புக்!
     சமீபத்தில் நான் பேஸ்புக்கில் படித்த வரிகள்:
     ஆண்களின் உயிரை ஒரே நாளில் எடுப்பது ' எமன் '.  தினம் தினம் எடுப்பது ' விமன் '.
-- தோழமையுடன் .. ஸ்ரீ. தினமலர் . பெண்கள் மலர் 15 . 6 . 2013.   

No comments: