Sunday, August 3, 2014

முதியோர் பராமரிப்பு !

" வீட்டிலிருக்கும் முதியவர்களை எப்படிப் பராமரிக்க வேண்டும்,?"
     " என் கொள்ளுப் பாட்டி ஒருமுறை போகிற போக்கில் சொன்னது இது...' பொறந்த குழந்தைகளை இன்னும் நூறு வருஷத்துக்கு வாழணும்கிற நினைப்புல
அன்ன ஆகாரம் கொடுத்துப் பராமரிக்கணும்.  வீட்டுல இருக்கிற வயசானவங்களை நாளைக்கே இறந்துருவாங்கனு நினைச்சு கண்ணுங்கருத்துமா கவனிச்சுக்கணும்!'.  சிம்பிள் ஃபார்முலாதானே!"
-- கே.ஹரி நாராயணன், மதுரை. .( நானே கேள்வி... நானே பதில் ! ).
-- ஆனந்த விகடன். 11 .9.2013.  

No comments: