Friday, August 29, 2014

அப்படியா!

*  மலைப்பாம்பு, தான் விழுங்கும் இரையின் இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடும்.
*  நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியவை.
*  நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும்.  பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும்.
*  நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
*  ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்கும்.
*  வண்னத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.
*  ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
--  தினமலர் . சிறுவர்மலர் .ஜூன் 26, 2013. 

No comments: