Wednesday, August 20, 2014

குரு பூர்ணிமா.

 ஆடி மாதம் பவுர்ணமி நாளை குரு பூர்ணிமா என்பர்.  குரு என்று இங்கு குறிப்பிடப்படுபவர் வியாசர்.  இவர் நாராயணனை முதல்வராகக்கொண்ட குரு பரம்பரையில் வருபவர்.
     நாராயணனிடமிருந்து பிரம்ம தேவன் பிறந்தார்.  பிரம்மனில் இருந்து வசிஷ்டர் பிறந்தார்.  வசிஷ்டருடைய மகன் சக்தி.  சக்தியின் மகன் பராசுரர்.  பராசுரருக்கும் சக்தியவதிக்கும் மகனாகப் பிறந்தவர் வியாசர்.
---  தினமலர் பக்திமலர்.  ஜூலை 18, 2013.

No comments: