Tuesday, August 19, 2014

சித்தர் சொன்னது...

' மூலியடா பங்கம்பாளை
  கொண்டு
  வந்து உன் மனையில்
  வைத்திருந்தால்
  கொடிய விடம் அணு
  காது குடிஉஓடிப்போம்
  நன்றான நாகதாளிக்
  கிழங்கு தானும்
  நன்மனையிலுக்க
  விடம் நாடாதப்பா
  அன்றான ஆகாசகருடன்
  மூலி
  அம்மனையிலிருக்க விட
  மற்றுப்போம்...
-- சித்தர் பாடல்.
     ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை --  இந்த மூலிகைகளை வீட்டில் வளர்த்தால் பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.
-- தினமலர்.21.7.2013.   

No comments: