Saturday, August 16, 2014

எண்ணைக் குளியலும், பலன்களும்...

 எந்தெந்த நாளில்,  எண்ணை தேய்த்துக் குளித்தால் என்ன என்ன பலன்கள் விளையும் என பழந்தமிழ் நூல்கள் சொல்வதைப் பார்க்கலாம்,
ஞாயிற்றுக்கிழமை  --  எண்ணை தேய்த்து முழுகக் கூடாது.  அழகு போய்விடும்.
திங்கட் கிழமை  --  அதிக அளவில் பொருள் சேரும்.
செவ்வாய் கிழமை  --  இடர் வரும்.
புதன் கிழமை  --  பெருமை மிகுந்த இந்நாளில்,  மிகுந்த பக்தி வரும்.
வியாழக் கிழமை  --  அறிவு மங்கும்.
வெள்ளிக் கிழமை  --  தேடிச் சேர்த்து வைத்த பொருள் சேதமாகும்.
சனிக் கிழமை  --  செல்வமும்,  ஆயுளும் பெருகும்.
--- ஸாந்த்ரானந்தா.
--- தினமலர் வாரமலர். செப்டம்பர் 8,2013. 

No comments: