Sunday, August 10, 2014

அபிஷேகச் சாறு பலன் !

 விநாயகருக்கு பழச் சாறுகள் கொண்டு அபிஷேகம் செய்வதால் உண்டாகும் பலன்:
கரும்புச்சாறு  --  புத்திரப்பேறு.
எலுமிச்சைச்சாறு  --  தோஷம் விலகும்.
மாதுளம்பழம்  --  செல்வம் கிடைக்கும்.
நார்த்தை பழம்  --  வியாதிகள் நீங்கும்.
மாம்பழம்  --  திருமண காரியங்கள் நடக்கும்.
சாத்துக்குடி  --  வீரம் பெருகும்.
--  செ.ரமேஸ், மதுரை - 18.
-- குமுதம் பக்திஸ்பெஷல். செப்டம்பர் 1 - 15- 2013. 

No comments: