Saturday, July 5, 2014

கிருஷ்ணர் வழிபட்ட துர்க்கை !

 ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சுயம்புவாக தோன்றிய தேவி, கனகதுர்க்கா என்ற திருநாமத்துடன் அருள் புரிகிறாள்.  கிருஷ்ணர், பரசுராமர், பரத்வாஜர், அகத்தியர், பாண்டவர்கள், ஆதிசங்கரர் என்று பலரும் இவளை வழிபடிருக்கிறார்கள்.  இந்தக் கோயிலின் நான்கு பக்கமும் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரங்களைக் காணலாம்.
-- எஸ்.விஜயசீனிவாசன், திருச்சி - 13.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். செப்டம்பர்  16 -- 30 , 2013. 

No comments: