Wednesday, July 30, 2014

பெண்களின் சூழலுக்கு ஏற்ற கவிதை.

" சமூகத்தி, பெண்களின் சூழலுக்கு ஏற்ற கவிதை ஒன்று...?"
     கவிஞர் செழியரசு  வின் கவிதை ஒன்று சட்டென நினைவுக்கு வந்தது...
' எத்தனை விடுதலை பெற்றும்
 எவ்வளவு உயரம் அடைந்தும்
 இத்தனைக் கால
 இழிவின் மிச்சமாய்
 உம் வசவுக்கான பின்னிணைப்பு
 எம் பிறப்புறுப்பு!' "
-- அனார்கலி, தஞ்சாவூர். ( நானே கேள்வி...நானே பதில் ! )
--  ஆனந்த விகடன். 14. 8 . 2013.  

No comments: