Thursday, July 3, 2014

நவராத்திரி மாலைகள்!

  நவராத்திரி ஒன்பது நாட்களும் கடவுளர்க்கு அணிவிக்க வேண்டிய .மாலைகள் :
முதல் நாள்  --  மல்லிகை,  இரண்டாம் நாள்  --  முல்லை,  முன்றாம் நாள்  --  சம்பங்கி,  நான்காம் நாள்  --  ஜாதிப்பூ,  ஐந்தாம் நாள்  --  பாரிஜாதம்
( வளமல்லி),,  ஆறாம் நாள்  --  செம்பருத்தி,  ஏழாம் நாள்  --  தாழம்பூ,  எட்டாம் நாள்  --  ரோஜாப்பூ ,  ஒன்பதாம் நாள்  --  தாமரை.
-- ஜி.கே.எஸ். மூர்த்தி,  கோபிசெட்டிபாளையம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். செப்டம்பர்  16 -- 30 , 2013.   

No comments: