Sunday, July 27, 2014

பேர் வைச்சாங்க !

 பொதுவாக ஒரு மனிதன் அல்லது இடத்திற்கு எவ்வளவு நாட்களில் பெயர்வைப்பார்கள்?  நியூசிலாந்தில்  உள்ள இரண்டு தீவுகளுக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் பெயர் வைக்க இருக்கிறார்கள்.  நியூசிலாந்துக்குச் சொந்தமாகப் பல தீவுகள் உள்ளன.  அவற்றில் இரண்டு தீவுகளை வடக்குத் தீவு,  தெற்குத் தீவு என்றே இதுவரை அழைத்துவந்தனர்.  மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப,  இதனை வருடங்கள் கழித்து வடக்கு மற்றும் தெற்குத் தீவுகளுக்குப் புதிய பெயர்களைச் சூட்ட முடிவு செய்திருக்கிறது நியூசிலாந்து அரசு.  மக்களிடம் நடந்த ஓட்டெடுப்பின்படி வடக்குத் ' மாவோரியின் கடவுள் '  என்றும் தெற்குத் தீவுக்கு ' பச்சைக் கற்களின் நதி ' என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்கள். -- குளோபல் வார்னிங்ல முங்குறதுக்குள்ள பற்ற வைச்சாங்களே !
-- இன்பாக்ஸ். ஆனந்த விகடன். 14. 8 . 2013.  

No comments: