Wednesday, July 23, 2014

அந்த ' 5 ' ...

' ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ' என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்...
1.  ஆடம்பரமாய் வாழும் தாய்.
2.  பொறுப்பில்லாமல் வாழும் தந்தை.
3.  ஒழுக்கமற்ற மனைவி.
4.  ஏமாற்றுவதும்; துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர்.
5.  சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்.
இவர்களை கொண்டிருப்பவன்,  அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்பது இதன் விளக்கம்.
-- சண்டே ஸ்பெஷல்,
-- தினமலர்.  28.7.2013. 

No comments: