Wednesday, June 25, 2014

இதையும் தெரிஞ்சுக்கோங்க!

*  கீரிக்கு ' நகுஷம் ' என்பது வடமொழிப் பெயர்.
*  இரவில் அதீக சுறுசுறுப்புடன் இரைதேடும் உயிரினம் கீரி.
*  உறங்கும்போது தலையையும்,  வாலையும் வயிற்றில் வைத்துத் தூங்குவது இதன் பழக்கம்.
*  பாம்பினைக் கழுத்தில் கடித்துத் துண்டாக்கிக் கொல்லும் உயிரினம் கீரி.
*  புளியம் பழத்திலோ,  இலைகளிலோ கவுரி தேவியை ஆவாகனம் செய்து பூஜை செய்வது திருந்துருணி கவுரி விரதம் எனப்படும்.
*  மரக்கிளைகளில் உள்ள இலைகள் தலை தாழ்த்தி உறங்கும், புளிய மரத்தை தூங்குமூஞ்சி மரத்தைப் பார்த்தால் தெளிவாகப் புரியும்.
*  வைணவ திவ்ய தேசங்களில், திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆழ்வார்திருநகரி,  திருத்தலதில் உள்ள தலவிருட்சத்துக்கு ஏழு கிளைகள் உண்டு.
   இதன் கிளைகளில் உள்ள இலைகள் இரவில் உறங்குவது இல்லை.
*  ஸ்ரீநம்மாழ்வாரின் பூத உடல் இப்புளிய கரத்தடியில் புதைக்கப்பட்டு,  அங்கேயே ஆழ்வார்க்கு கோயில் அமைக்கப்பட்டது.
*  கொங்கு நாட்டில், கோவைக்கு அருகில் உள்ள பேரூர்பட்டிசரம் புகழ் பெற்றதாகும்.  இங்கே இரண்டு அரிய மரங்கள் உள்ளன.  ஒன்று இறவாப் பனை
   மற்றொன்று பிறவாப் புளி.  புளியங்கொட்டைகளை நட்டால் அவை முளைக்கும்.  இங்குள்ள புளியமரக் கொட்டைகளை நட்டால் முளைப்பதில்லை.
-- தினமலர். பக்திமலர்களிலிருந்து.

No comments: