Sunday, June 22, 2014

சக்கரவாகம்.

  முன்பு சக்கரவாகம் என்றொரு பறவை இருந்தது.  சிறிய பறவையான இது,  பந்து போல உருண்டு திரண்டிருக்கும்.  எனவே, இப்பறவையைப் பெண்களின் மார்பகத்துக்கு உவமையாகப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.
    இப்பறவையிடம் ஓர் அரிய குணம் உண்டு.  இது,  எப்போதும் தன் இணையான பெண் பறவையுடனேயே இருக்கும்.  குறிப்பாக இரவில் தன் இணையைப் பிரிய நேர்ந்தால் துடிதுடித்து விடும். வருந்திக் குரல் எழுப்பும்.
-- மானஸதேவதா. தினமலர் பக்திமலர் . ஏப்ரல் 4, 2013.  

No comments: