Friday, June 20, 2014

தேங்கிய நீரில் முகம் பார்க்கலாமா?

இளங் கன்றினைக் கட்டி வைத்துள்ள தாம்பைத் தாண்டக் கூடாது.
அடை மழை பெய்யும்போது,  அதில் நனைந்துகொண்டு ஓடக்கூடாது!
நின்றிருக்கும் நீரில் தன்னுடைய பிரதி பிம்பத்தை ஒரு போதும் பார்க்கக் கூடாது.
கேடு பயக்கும் இம் மூன்று கரியங்களையும் எந்த விதத்திலும் நாம் செய்யதல் கூடாது.
-- தங்கவயல்  லோகிதாசன், எழுதிய ' செய்வினையால் ஏற்படும் நல்வினை , தீவினைகள் ' நூலிலிருந்து'--  இரா.பார்த்திபன்.
--  தினமலர் வாரமலர்.  

No comments: