Thursday, June 19, 2014

மகான்கள் நிலை நாட்டியவை.

ஏகபத்தினி விரதம்  --  இரமர்.
பற்றற்ற கருமம்  --  கிருஷ்ணர்.
இல்லற ஒழுக்கம்  --  திருவள்ளுவர்.
ஆத்ம ஞானம்  --  சங்கரர்.
பக்தி  --  சைதன்யர்.
சத்தியாகிரகம்  --  பிரகலாதன்.
சமரச - சன்மார்க்கம்  --  இராமலிங்க சுவாமிகள்.
கொடை தர்மம்  --  கர்னன்.
மானம்  --  பீமசேனன்.
அகிம்சை  --  புத்தர்.
சத்தியம்  --  அரிச்சந்திரன்.
சகோதரத்துவம்  --  நபிகள் நாயகம்.
அன்பு  --  இயேசு நாதர்.
--- ' சப்தகிரி'நூலிலிருந்து. திசை. மீனாமுத்து.
--- தினமலர் வாரமலர்.   

No comments: