Wednesday, May 28, 2014

படித்தவன் - படிக்காதவன் !

படித்தவன்
பணம் கொடுத்து
பேப்பர் வாங்குகிறான்...
படிக்காதவன்
பேப்பரைக் கொடுத்து
பணத்தை வாங்குகிறான்...!
-- பிரியா லட்சுமணன்,  திருவண்ணாமலை.
-- தினமலர். பெண்கள்மலர். ஜூன் 1, 2013. 

No comments: