Sunday, May 25, 2014

ஒரு குறும்பு !

  " சமீபத்தில் உங்களுக்குப் புன்னகையை வரவழைத்த ஒரு குறும்பு ?"
     " என் மாணவர்கலிடம்,  கரும்பலகையில் தினமும் ஏதாவது ஒரு பொன்மொழியை எழுதும்படி கூறியிருந்தேன்.  அன்றைய தினம் ஆங்கிலப்பாடத் தேர்வு நாள்.  வினாத்தாள்களுடன் வகுப்பறைக்குள் நுழைந்தேன்.  அங்கு கரும்பலகையில் என்னை வரவேற்ற பொன்மொழி... ' இன்று எனக்குத் தேர்வு.  ஆனால்,  அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.  ஏனெனில்,  ஒரு காகிதம் மட்டுமே எனது எதிர்காலத்தைத் தீர்மானித்துவிட முடியாது '  -- தாமஸ் ஆல்வா எடிசன்.!"
--   நானே கேள்வி... நானே பதில் !  பகுதியில் .கே.சரஸ்வதி, ஈரோடு - 12.
-- ஆனந்த விகடன். 28 - 8 - 2013.  

No comments: