Thursday, May 1, 2014

கிரகப்பிரவேசம்.

கிரகப்பிரவேசத்தை அதிகாலை தான் நடத்த வேண்டுமா?
        கிரகப்பிரவேசம் செய்ய விடியற்காலை நேரமே உகந்தது.  வாசல் நிலையில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம்.  எனவே, லட்சுமிகடாட்சம் பெற விடியற்காலையில் வாசல் நிலை பூஜை செய்து, பசு கன்று, சீர்வரிசைகளுடன் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும்.
--  அறிவோம்!  தெளிவோம்! . மயிலாடுதுறை.  ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர். பக்திமலர். அக்டொபர் 10, . 2013. 

No comments: