Friday, April 18, 2014

ஏழு வாசகங்கள்

   ( சிறப்பு )
சிலுவையில் சொன்ன ஏழு வாசகங்கள்.
     2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு சிலுவையில் மரித்த சம்பவத்தை 'புனித வெள்ளி' என்று கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் அனுசரித்து வருகிறார்கள்.  புனித வெள்ளி அன்று கிறிஸ்துவ ஆலயங்களில் இயேசு சிலுவையில் தொங்கியபோது சொன்ன ஏழு வாசகங்களைல் லுறித்து பிரசங்கிப்பது வழக்கமாக இருந்து வருகிரது.  அந்த ஏழு வாசகங்கள்ளைக் கவனிப்போம்.
1.   "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிரிக்கிறார்களே"  ( லூக்கா 23:34 )
2.   "இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலுருப்பாய்"  ( லுக்கா 23:43 ).
3.   "இயேசு தம்முடைய தாயை நோக்கி:  ஸ்திரியே, அதோ, உன் மகன் என்றார்.  பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன்
       தாய் என்றார்"  ( யோவான் 19:26 - 27 ).
4.   "ஏலி! ஏலி! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்"  ( மத்தேயு  27:46 ).
5.   "தாகமாயிருக்கிறேன்"  ( யோவான்  19:28 ).
6.   "முடிந்தது"  ( யோவான்  19: 30 ).
7.   "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்"  ( லூக்கா 23:46 ).
--சாம்.செல்லதுரை.   ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஏப்ரல் 17,2014.  

No comments: