Sunday, March 23, 2014

செக்கிங் ப்ளீஸ்!

   எறும்புகள் கூட்டுக்குச் செல்லும்போது, ஓர் எறும்பு அங்கே நின்றவாறு, உள்ளே வருகிற ஒவ்வொரு எறும்பையும் தொடும்.  அந்தக் கூட்டின் பாதுகாவலர் எறும்பான அது தனது உணர்கொம்புகள் மூலம் இப்படி கூட்டுக்குள் நிழையும் ஒவ்வோர் எறும்பையும் தொட்டு இவர் நம்மவர்தானா, வெளிக்கூட்டினரா எனப் பரிசோதித்த பின்னரே, கூட்டுக்குள் அனுமதிக்கும்.  வருகின்ற எறும்புகளின் உடம்பில் இருந்து வெளியேறும் வேதிப்பொருள் மூலம் தன் கூட்டு எறும்புகளின் வாசனையை அந்தக் காவலாளி எறும்பு உறுதி செய்கிறது.
-- செ.தீபக்ராஜா, தேவக்கோட்டை.    சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால். 

No comments: