Wednesday, March 19, 2014

யம்மா... எத்தனை பெயர்கள் !

   வேழம், களிறு, பிடி, கலபம், மாதங்கம், கைமா, உம்பர், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு...
     இதெல்லாம் என்ன தெரியுமா ?
     சங்க இலக்கியங்களில் யானைக்கு இருந்த பல்வேறு பெயர்கள்.  இதில் ஆண், பெண் என்ற வேறூபாடுகள் உண்டு.  உதாரணமாக,  ' களிறு ' என்பது ஆண் யானையையும் ' பிடி ' என்பது பெண் யானையையும் குறிக்கும்.
-- ரா.தனுஜா,  ராஜபாளையம்.     சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.  

No comments: