Friday, January 31, 2014

ஆன்மிகம்.

வார்த்தையிலும் வேண்டும் மங்கலம்!
    சென்ற தலைமுறையில் குழந்தைகளை ஏசுவதென்றால் கூட, மறந்துபோய்கூட அமங்கலமான வார்த்தைக்ளை பேசமாட்டார்கள்.
   ' நாசம் அற்று போக ' என்றுதான் கூறுவார்கள்.  அதாவது, தீங்கு இல்லாமல் போகட்டும் என்பதே அதன் பொருள்.
    அமங்கலமான வார்த்தைகளைப் பேசினால் அவை,  அப்போதே பலித்து விடும்.
-- ஸாந்த்ரானந்தா,  தினமலர். வாரமலர். நவம்பர், 10, 2013.   

No comments: