Tuesday, December 31, 2013

பூக்காத மரம்... பூக்கும்!

  முன்பு எங்கள் வீட்டில் பங்கனப்பள்ளி வாழை, செழிப்பாக வளர்ந்து காய்க்காமல் இருந்தது.  கோவையிலிருந்து வந்த விவசாய நிபுணர் ஒருவர் கூறியது போல,  அடிமரத்தின் நடுப்பாகத்தில் சுமார் 6, 7 செ.மீ. அல்லது 5 விரற்கிடை அளவுக்கு கத்தி அல்லது அரிவாள் கொண்டு சுற்றிலும் தோல் பகுதியை மட்டும் செதுக்கினோம்.  பிறகு, பாத்தி கட்டி தினமும் தண்ணீர் விட்டோம்.  என்ன ஆச்சர்யம் மறு வருடமே மரம் பூத்து, காய்த்து பழம் தந்தது.  நீங்களும் இப்படி செய்து பாருங்கள்.
-- சி.எஸ். ஜலஜா, கே.கே.புதூர்.  ரீடர்ஸ்.
--  அவள் விகடன்.  21-05-2013    
--  இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால்.  

No comments: