Friday, December 13, 2013

முக்தி தரும் நகரங்கள்

முக்தி தரும் நகரங்கள் ஏழு என்பர் . அயோத்யா , மதுரா , மாயா , காசி , காஞ்சி, அவந்திகா என்று சுலோகத்தில் அவந்திகா  எனப்படுவது  உச்சைனி நகரமாகும் .  பாரத  காலத்துக்கு மிக முற்பட்ட ஊர் இது .
-- தினமலர் . பக்திமலர் . டிசம்பர் 12, 2013.

No comments: