Wednesday, June 27, 2012

சிரிச்சு வையுங்க !


** " என் மனைவி கூகுள் மாதிரி...."
" புரியலையே.....?"
" ஒண்ணு விடாம தேடிக் கண்டுபிடிச்சுடுவா....!"
** " வெளியே செல்லுமுன் அபிஷேக் பச்சன் தன் மனைவியை எப்படி அழைப்பார் ?"
" ஐஸ் வர்யா ?"
** " என்னங்க, அத்தை சொன்னா கேளுங்க..."
" அப்புறம் உனக்குக் கோபம் வருமே?"
" அத்தை சொன்னா கேளுங்க... நான் சொன்னா மட்டும் செய்யுங்க... சரியா?"
** " உன் திருமணத்துக்கு வந்தவங்க எல்லாரும் ஹனிமூனுக்கு வந்தாங்களா.. எப்படி?"
" திருமணம் நடந்ததே கொடைக்கானலில்தானே !"
-- மங்கையர் மலர் . ஏப்ரல் 2012.
--- இதழ் உதவி: N. கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

No comments: