Wednesday, May 23, 2012

தேசிய கீதம் -- தேசிய பாடல் !


நம் நாட்டின் தேசிய கீதத்தை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர் . தேசியப் பாடலை எழுதியவர் பக்கிம் சந்திர சட்டர்ஜி . தேசிய கீதம் 19 ம் நூற்றாண்டிலும், தேசிய பாடல் 18 ம் நூற்றாண்டிலும் எழுதப்பட்டது .
இந்திய அரசியலமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ' ஜன கண மன ' பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது . 1911 டிசம்பர் 27 ல் கோல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது . இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும் .
' வந்தே மாதரம் ' பாடலை 1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது . இதற்கு இசையமைத்தவர் ரவீந்திரநாத் தாகூர் .
--- தினமலர் . 24 . 2. 2012 .

No comments: