Monday, April 30, 2012

அறிந்து கொள்வோம் !


* போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் -- ஜோன்ஸ் சால்க் .
* நெயில் பாலிஷில் உள்ள ரசாயனம் -- அசிடோன் .
* மத்திய காபி ஆராய்ச்சி நிலையம் -- பலேஹன்னூர், கர்நாடகாவில் உள்ளது .
* பெயின்ட் தொழிலில் வெளிப்படும் மாசு -- அலுமினிய மாசு .
* டெசிமல் முறைக்கு இந்தியா -- 1957 ம் ஆண்டு மாறியது .
* சீக்கியர்களின் 10வது குரு கோவிந்த்சிங்கின் மனைவி பெயர் -- மாதா சுந்தரி .
* ராயல் பெங்கால் புலிக்கு முன், இந்தியாவின் தேசிய விலங்கு -- சிங்கம் .
* ஆசியாட்டிக் சொசைட்டியை நிறுவியவர் -- வில்லியம் ஜோன்ஸ் .
* எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டபோது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் -- பக்ருதீன் அலி அகமது .
* பீடியில் சுற்றப்பட்டிருக்கும் இலையின் பெயர் -- டெண்டு இலை .
* கடந்த 1962 ம் ஆண்டு இந்தியா -- சீனா போர் நடந்தபோது, இந்தியாவின் ராணுவ அமைச்சராக இருந்தவர் --
கிருஷ்ண மேனன் .
* அதிக பிரிகுவன்சி கொண்டது -- மைக்ரோவேவ் .
---- தினமலர் .23 . 1 . 2012 .

No comments: