Sunday, March 25, 2012

அட...இப்படியா சங்கதி ? !


' ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா... தன் பிள்ளை தானே வளரும் '
' மத்த குழந்தைங்களை ஊட்டி வளர்த்தா... தன் பிள்ளை தானே வளரும் 'னு இதைச் சொல்லிக்கலாம் . இதுகூட ஒருவிதத்துல சரிதான் . ஆனா, பழமொழியோட உண்மையான அர்த்தத்தைத் தேடினா... ' ஊரான் 'கிற சொல்லு மனைவியைக் குறிக்கும் . மனைவியா வர்ற ஒவ்வொரு பொண்ணும் யாரோ பெத்த பிள்ளைதானே . அதான் ஊரான் பிள்ளை . அப்படிப்பட்ட பிள்ளை கர்ப்பமா இருக்கிற நேரத்துல, சாப்பாடெல்லாம் சரியா கொடுத்து, சவரட்டனை செய்து கவனிச்சுகிட்டா, அவ வயித்துல வளர்ற தன் ( கணவன் ) பிள்ளை தானே நல்லா வளரும்கிதுக்காக சொல்லி வெச்சது !
---மெய்யழகன் , அவள் விகடன் . 15 .1 . 2010 .

1 comment:

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு