Sunday, March 18, 2012

இது வாழ்க்கை கணக்கு !


நண்பரைக் கூட்டல்
வேண்டும் .

பகைவரைக் கழித்தல்
வேண்டும் .

இன்பத்தைப் பெருக்கல்
வேண்டும் .

துன்பத்தை வகுத்தல்
வேண்டும் .
--- கே.கஸ்தூரி கதிர்வேல், காட்பாடி .
---- தினமலர் , இணைப்பு . 5 .3. 2011 .

No comments: