Sunday, February 26, 2012

பூக்களிலும் உண்டு !

பூக்களிலும் உண்டு, ' போலிச் சாமியார்கள் ! '
மனிதர்களில் சம்சாரிகள், சன்னியாசிகள், போலிச்சாமியார்கள் இருப்பது போல பூக்களிலும் இருக்கின்றன .
மல்லிகை, முல்லை, ரோஜா ஆகியவை அழகாக பூக்கும் . ஆனால் காய்க்காது, பழுக்காது . எனவே, இவற்றை முன்னோர்கள் சன்னியாசி பூக்கள் என்றனர் .
பூசணி, புடல், பாகல், அவரை ஆகியவை பூப்பூக்கும், காய்க்கும், பழுக்கும் . எனவே, இவை சம்சாரிப்பூக்கள் எனப்படும் .
டிசம்பர், கனகாம்பரம் போன்றவை பூக்கும், காய்க்கும் . ஆனால், மணம் தராது . எனவே, இவை போலிச்சாமியார் பூக்கள் .
--- உமா, திருவெண்காடு . தினமலர் இனைப்பு. ஏப்ரல் 9 . 2011 .

No comments: