Friday, January 27, 2012

கொசுவுக்கு வில்லி !

கற்பூரவல்லி...கொசுவுக்கு வில்லி !
பூந்தொட்டியில் வளர்க்கும் கற்பூரவல்லி இலைகளையும், சோற்றுக் கற்றாழையையும் பறித்து மிக்சியில் அரைத்து, சாறு எடுத்து, அதை வீடு முழுவதும் தெளித்தால் கொசுக்கள் மாயமாய் மறைந்து விடும் . மேலும், சாம்பிராணி கோன்கள் வாங்கி, அவற்றை இந்த கற்றாழை -- கற்பூரவல்லி சாற்றில் ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்து, அதை தினமும் இரவு ஏற்றி வைத்தால் கொசுக்கள் வராது . கொசு விரட்டிச் சுருளில் வரும் புகையினால் ஏற்படும் மூச்சு இரைப்புத் தொல்லையும் இருக்காது .
--- ஆர்த்தி , சென்னை - 4 . அவள் விகடன் .25 . 2 . 2011 . இதழ் உதவி : N .கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி ) .

No comments: