Friday, January 13, 2012

பழம் பாடல் ,

ஒரு பழம்பாடல் :
' வால் நீண்ட கரிக்குருவி
வலமிருந்து இடம் போனால்
--கால்நடையாய்ச்
சென்றவர்தாம்
கனக் தண்டிகை ஏறுவரே ! '
--- கனக தண்டிகை என்றால், தங்கப்பல்லக்கு . கரிக்குருவி என்பது ' வல்லியன் ' எனும் பறவை . இதைத்தான் ஆண்டாள் ' ஆனைச் சாத்தான் ' எனத் திருப்பாவையில் பாடுகிறாள் .
இந்த கரிக்குருவி -- இடம் இருந்து வலம் போனால் -- கனக் தண்டிகை ஏறியோர் கால்நடையாய்ச் செல்லக்கூடும் எனப் பொருள் கொள்ள வேண்டும் !
--- நினைவு நாடாக்கள் ஒரு rewind , தொடரில் வாலி . ஆனந்தவிகடன் 19 . 1 . 2011 .

No comments: