Friday, January 6, 2012

சாப்பிடாதீங்க ...

* பசி இல்லாதபோது ...
* உடலுக்கு பொருந்தாத உணவை...
* களைப்பாக இருக்கும்போது...
* வேலை நிறைய இருக்கும்போது...
* கோபமாக உள்ளபோது...
* உடல் நலம் இல்லாதபோது...
* அவசரமாக...
* கெட்டுப் போன பழையதை...
* கண்ட நேரங்கள் / கண்ட இடங்களில்...
* காய்கறி இல்லாமல்...
* மசாலா போட்ட உணவை...
* டால்டா சேர்ந்துள்ளதை ...
* கொழுப்பு கலந்த நெய் ( மாட்டுக் கொழுப்பு ) ...
* மாலை 5.30 லிருந்து 6.30 மணிக்குள்...
* காலையில் சூரிய உதயத்துக்கு முன்பு...
--- ஆர். உஷா , புதுவிளாங்குடி.
--- மங்கையர் மலர் . ஜூலை 2011 .

No comments: