Saturday, December 24, 2011

' சந்தேகக் கோடு '

சந்தோஷம் எப்போது வரும் ?
பயம் இல்லாத வேளையில் !
பயம் எப்போது இல்லாமல் போகும் ?
சந்தேகம் இல்லாத வேளையில் !
சந்தேகம் எப்போது இல்லாமல் போகும் ?
ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படைத் தன்மை இருக்கும் வேளையில் !
இதனால்தான்
' சந்தேகக் கோடு சந்தோஷக் கேடு ' என்கிறார்கள் !
--- தினமலர் இணைப்பு . 18 . 6 . 2011 .

No comments: