Sunday, October 9, 2011

உங்களுக்குத் தெரியுமா ?

நெட்டில் சுட்டது !
* அட்லாண்டிக் பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறைதான் சூரியன் உதயமாகிறது .
* மழைத்துளியைக் கூட பார்த்திராத இடம் உலகில் உண்டு . சிலி நாட்டின் அடாகாமா பாலைவனத்தில் உள்ள காலாமா என்னும் இடம்தான் அது .
* முதன்முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தீன் மொழிதான் .
* உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூஸிலாந்து .
* உலகிலேயே மிகப் பெரிய மசூதி உள்ள இடம் சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் .
* உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீகுவான் யூ .
* விமானத்தில் செல்லும்போது வானவில் தோன்றினால் அதன் முழு வட்டத்தையும் ரசிக்கலாம் .
* ஆற்று நீரை விட கடல் நீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் கடலில் நீந்துவது சுலபமாக இருக்கும் .
--- மங்கையர் மலர் , ஜனவரி 2011 . இதழ் உதவி : N கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி ) .

No comments: