Sunday, October 2, 2011

இதிஹாசம் !?

இதிஹாசம் என்றால் என்ன ?
இதிஹாசம் = இதி + ஹ + ஆஸம் .
' இதி ஆஸம் ' என்றால், ' இப்படி நடந்தது ' என்று அர்த்தம் .
' ஹா ' என்றால், ' ஸத்தியமாக ', ' நிச்சயமாக ', ' வாஸ்தவமாக ' என்று அர்த்தம் . எனவே, இதிஹாசம் என்றால் ' ஸத்தியமாக இப்படி நடந்தது ' என்று பொருள் . ராமாயணமும் மகாபரதமும் நமது இதிஹாசங்கள் .
ஸ்ரீராமர் இருந்தபோதே, ராமாயணத்தை வால்மீகி எழுதினார் . பாண்டவர்கள் இருந்தபோதே, மகாபாரதத்தை வியாசர் எழுதினார் .இந்த இரண்டிலும் உள்ள நிகழ்வுகள் நிஜம்தானா என்று சந்தேகப்படுவதற்கு இடமே இல்லை !
--- தினமலர் இணைப்பு . டிசம்பர் 16 . 2010 .

No comments: