Friday, September 16, 2011

தெரியுமா ? தெரியுமே !

* சார்லஸ் ரீடி என்ற அறிஞன் சொல்கிறான் : '' குழந்தைகளிடம் சிந்தையை விதைத்தால், அது செயலாய் விரியும் . செயலினை விதைத்தால் பழக்கமாய் படியும் . பழக்கத்தை விதைத்தால் பண்பாய் மலரும் . பண்பினை விதைத்தால் எதிர்காலத்த்தில் ஒளியாய்த் திகழும் ".
* அன்பை நல்லபடியாகவும், கோபத்தை எதிர்மறை உணர்ச்சியோடும் வெளிப்படுத்துவதுதானே உலக இயல்பு ?
--- குமுதம் , 8 . 12 . 2010.

No comments: