Tuesday, September 13, 2011

செயற்கை ரத்தம் !

நவீன அறிவியல்துறை, செயற்கை ரத்தத்தையும் உருவாக்கியுள்ளது !
குழந்தை பிறந்தபின் துண்டிக்கப்படும் தொப்புள் கொடியில் இருந்துதான் செயற்கை ரத்தத்தை உருவாக்குகிறார்கள் . தொப்புள் கொடியில் ' ஹெமட்டோபோய்ட்டிக் ' என்ற ஸ்டெம் செல்கள் இருக்கும் . இந்த செல்களில் இருந்து சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்கி, செயற்கை ரத்தத்தைத் தயாரிக்கிறார்கள் . ஒரு தொப்புள் கொடியில் இருந்து கிடைக்கும் ஸ்டெம் செல்களை வைத்து 20 யூனிட் செயற்கை ரத்தம் தயாரிக்க முடியும். ஆனால், இதற்கு ஆகும் செலவு மிக அதிகம் ... 5 ஆயிரம் டாலர்கள் ! ( ஏறக்குறைய ரூ. 2 லட்சம் ).

No comments: