Saturday, September 10, 2011

ராவணன் உருவாக்கிய கிணறுகள் .

ராவணன் உருவாக்கிய கிணறுகள் புத்தமத சின்னமாக்குவதா ? இந்து மக்கள் கட்சி கண்டணம் .
இலங்கையில் தமிழர்களின் பூர்வீகப் பகுதியான திரிகோணமலையில் திருக்கோனேச்சுரர் கோயில் அருகில் கன்னியா கிராமத்தில் ராவணனால் உருவாக்கப்பட்ட 7 சுடுநீர் ஊற்றுக்கள் உள்ளது . ஆன்மிக உலகின் அதிசயங்களில் ஒன்றான இக்கிணறுகள், ராவணன் தன் தாயாரின் ஈமச்சடங்குகளை செய்வதர்காக உருவாக்கியவை என்று புராணங்களும், ராமாயணமும் குறிப்பிடுகிறது .
இந்த சுடுநீர் கிணறுகளை புத்தமத சின்னமாக மாற்றியமைக்கும் முயற்சிக்கு இந்து மக்கள் கட்சி கண்டணம் தெரிவித்தது .
--- தினமலர் , 29 , அக்டோபர் 2010 .

3 comments:

rajamelaiyur said...

பகிர்விற்கு நன்றி

rajamelaiyur said...

இன்று என் வலையில்

பெரியவங்க என்ன சொல்றாங்கனா?

க. சந்தானம் said...

" என் ராஜபாட்டை ." ராஜா ! அவர்களே , நன்றி !