Wednesday, July 6, 2011

பிராணாயாமம் .

பராணாயாமம் பற்றி திருமூலர் எழுதிய......
'' ஏற்றி இறக்கி இருகாலும்
பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும்
கணகறிவார் இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி
வார்க்கு
கூற்றை உதைக்கு
குறிஅதுவாமே ! '
என்ற வைர வரிகள், தமிழ்ச் சமுதாயத்தை வாழவைக்கும் வாய்களாகத் திகழ்கின்றன . இவை உயிர் வாழ்தலில் காற்றின் முக்கியத்துவத்தைப் பேசுகின்றன .
--- அவள் விகடன் இணைப்பு . 8 . 10 . 10 . இதழ் உதவி : N.கிரி , ( News Agent -- Thirunallar ) கொல்லுமாங்குடி

No comments: