Sunday, June 12, 2011

சாத்தான் காளான் !

புதுச்சேரியில் ஒரு புதுவகை ஆம்லெட் சாப்பிடுகிறார்கள் இளைஞர்கள் . இதற்குப் பெயர் மஸ்கரம் ஆம்லெட் . ஈரமான பகுதிகளில் மரத்தடியில் முளைக்கும் ஒருவகை குடைக்காளானைப் பிடுங்கி காயவைத்துப் பொடி செய்தால் அதுதான் மஸ்கரம் . ஆம்லெட்டின் மேல் மிளகுப் பொடி மாதிரி இந்த மஸ்கரத்தை 5 கிராம் தூவினால் போதை ஆம்லெட் ரெடி . ' கஞ்சா அடித்தால் 2 மணி நேரம்தான் போதை . மஸ்கரம் சாப்பிட்டால் 5 மணி நேரம் போதியில் திளைக்கலாம் ' என்பது மஸ்கரம் அபிமானிகளின் கருத்து .
--- எச். சிராஜுதீன் , போதை விகடன் . 16 / 12 / 2009.

No comments: