Tuesday, April 26, 2011

கிச்சு...கிச்சு...கிச்சு...

* வடிவேலு ( சர்வர் ) : " பொங்கலுக்கு சாம்பார் ஊத்தவா ? "
பார்த்திபன் : " அதுவரைக்கும் எனக்குப் பொறுமையில்லை... இப்பவே ஊத்து ! "
* உலகின் அன்பு வாக்கியம்...
" ஆனாலும் , நான் உன்னை நேசிக்கிறேன் ! "'
உலகின் சுயநல வாக்கியம் ...
" நான் உன்னை நேசிக்கிறேன்...ஆனால்...! "

No comments: