Wednesday, April 13, 2011

கோயிலுக்கு செல்லக் கூடாது !

" குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் ஒரு வருடம் கோயிலுக்கு செல்லக் கூடாது என்கிறார்களே ஏன் ? "
" நம்மை உருவாக்கிய குலத்தின் அதிபதி மறைந்து விட்டாலும் அவருடைய ஜீவன், ஒரு ஆண்டுக்கு வீட்டிலேயே தெய்வம்போல இருக்கும் என்பது முன்னோர் கருத்து . அதனால்தான் அவருக்காக வருத்தம் தெரிவிக்கும் வகையில் ஒரு வருடம்வரை வீட்டில் கோலமிடாமல், பண்டிகை கொண்டாடாமல் இருக்கிறோம் . ஆனால், 30 நாட்களுக்குப் பிறகு கோயிலுக்குச் செல்லலாம் . மிகப் பெரிய புண்ணியத் தலங்களுக்குத்தான் ஒரு வருட காலம் செல்லக்கூடாது . இந்த கருத்தை சம்ஷேப தர்மசாஸ்திர நூல் உறுதிப்படுத்துகிறது ."
--- குமார சிவாச்சாரியார் . அவள் விகடன் , 14 / 03/ 2008 .

No comments: