Sunday, April 24, 2011

அன்னை தெரசா 100 ?

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என்ற உபதேசத்தை இந்தியர்களுக்கு உணர்த்த யூகோஸ்லாவாவியாவிலிருந்து பறந்து வந்த வெள்ளைப் புறா . சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற தேவதை . உயிருடன் இருக்கும்போதே இந்தியத் தபால் தலையில் இடம்பெற்று கௌரவிக்கப்பட்ட அன்னை . அன்பு, ஆதரவு, அரவணைப்பு என்றால் முதலில் நினைவுக்கு வரும் நீங்கா முகம் . யூகோஸ்லாவியாவிற்கு நன்றி .
--- அரசு பதில்கள் , குமுதம் 8 / 9 / 2010.

No comments: