Monday, March 28, 2011

நான்கு வழிச் சாலைப் பயணம் !

மிக மிகச் சுருக்கமாக, தினமும் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்ள இந்த நான்கு விதிகளைக் கட்டாயம் கடைபிடியுங்கள் . 1 ) உங்களைப் படுக்கையில் இருந்து துள்ளியெழச் செய்யும் அளவுக்கு இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள் ! 2 ) உங்களுக்கு என்ன தேவை, உங்களுக்கு எது மட்டும் தேவை என்பதில் தெளிவாக இருங்கள் ! 3 ) உங்கள் இலக்கை அடைய உங்கள் உழைப்பு மட்டுமே போதுமானதாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள் ! 4 ) இலக்குகளைச் சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, பகுதி பகுதியாக நிறைவேற்றி வெற்றிக் கோட்டை எட்டிப்பிடியுங்கள் ! வாழ்த்துக்கள் ! --- கி. கார்த்திகேயன் . ஆனந்தவிகடன் . 5 . 5 . 10 .

No comments: