Saturday, March 26, 2011

அறுசுவை மகத்துவம் !

எப்படி சாப்பிடணும் ?
முதலில் இனிப்பையும், பிறகு வரிசையாக புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவை கொண்டவற்றையும் சாப்பிட வேண்டும் . நிறைவாக, தயிரில் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டால் உணவு நன்கு செரிக்கும் . இந்த அறுசுவைகளும் அன்றாட உணவில் சமச்சீராக இருப்பதே ஆரோக்கியம் .
,-- தினமலர் .22 . 8 . 2010.

No comments: