Monday, March 21, 2011

' ஆரோதெரபி '

எண்ணங்களின் சக்தி மகத்தானது . எண்ணம் என்பதும் மின்காந்த அலைதான் .
நமது ஸ்தூல ( ரத்தமும் சதையும் கலந்த ) உருவத்தை சாதாரண கேமராவால் புகைப்படம் எடுப்பதுபோல், நமது சூட்சும ( கண்ணுக்குப் புலப்படாத ) உருவத்தை ' கிர்லியன் கேமரா ' என்ற விசேஷ கேமராவால் புகைப்படம் எடுக்க முடியும் . அந்த புகைப்படத்திற்கு ' ஆரோபிலிம் ' என்று பெயர் . ஆரோ என்றால், எண்ண அலைகள் . இந்த ஆரோவில் வானவில் போல் 7 நிற அடுக்குகள் இருக்கும் . அந்த நிறங்களின் தன்மையை வைத்து உடல் நோய், மனநோய்களைக் கண்டுபிடித்து சரியான சிகிச்சை அளித்து குணமாக்கும் மருத்துவமுறைக்கு ' ஆரோதெரபி ' என்று பெயர் !
--- பூஜ்யா , தினமலர் .21 . 8 . 2010.

2 comments:

சமுத்ரா said...

thank yu

Unknown said...

அன்பு சமுத்ரா ! மிக்க நன்றி !