Thursday, March 3, 2011

வலை பாயுதே !

* திருடன் கொள்ளை அடித்தால் அது கைவரிசை.... அதையே
மணமகன் செய்தால் சீர்வரிசை !
* முன்பெல்லாம் ' மழையில் நனையவா ? ' என் அனுமதி கேட்டுக்கொண்டு இருந்த தோழி ,
இப்போது ' மழையில் நனைய வா ! ' என்கிறாள் அதிகாரத்தோடு !
* கோழி கொதித்த போது ' கறிக் கொழம்பு ' என்றேன் .
தோழி கொதித்த போது , ' சரி கிளம்பு ! ' என்றேன் !
* ஜென் பிரியர்கள் ஜன்னலைக்கூட
' ஜென் 'னல் என்றே அழைப்பார்கள் !
--- ஆனந்தவிகடன் , 11. 8. 10

No comments: